இறந்த தொழிலாளர்கள் நினைவு தினம்

img

போக்குவரத்து பணிமனை விபத்தில் இறந்த தொழிலாளர்கள் நினைவு தினம்

நாகை மாவட்டம் பொறையார் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஓட்டுநர்கள், நடத்து நர்கள் தங்கும் ஓய்வறை கட்டிடம் கடந்த 20.10.2017 அன்று இடிந்து விழுந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.